Wednesday, August 22, 2012

 இனிய  நிகழ்வுகளுடன் சுதந்திர தின விழா                        
==============================================
காலை ராஜபாளையம்
 என்.ஏ.ஆர் குருகுலத்தில் குழந்தைகள் கூடியிருக்க, கொடியேற்றினேன்.தேசபக்தி உண்ர்வில் திளைத்தேன்.

மாலை கம்பம் நகர் பாரதிஇலக்கியபேரவையின் பரிசளிப்பு விழா.மறக்கமுடியாத ஊர்வலம்.
கட்டுரைநூல்களில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைக்க, பாரதிமுண்டாசணிந்து
பெற்றுக் கொண்டேன்.
மஞ்சுளா, கம்பம்பாரதன்,முரளி,நிரந்தரா  நினைவில் நின்றார்கள்.
வந்தே மாதரம்

No comments: